முல்லைத்தீவில் காணாமல் போன படகு இந்தியா கடலூர் மாவட்டத்தில் மீட்பு; மீனவர் தொடர்பில் தகவல் இல்லை
கடல் சீற்றதால் முல்லைத்தீவு மீனவர்களுடன் காணாமல் போன படகு தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தின் கடலில் கரையொதுங்கியுள்ளதாக அறியமுடிகிறது. கடந்த 12ந் தேதி காலை முல்லைத்தீவிலிருந்து மீன்பிடிக்க சென்று, கடல் சீற்றதால் காணமல் போன மில்ராஜ்,இமானுவேல், மிதுரதன் ஆகியோர் சென்ற மீன்பிடி பைபர் படகே இவ்வாறு கரை ஒதுக்கியுள்ளது. ஆனால் படகில் மீனவர்களோ அல்லது மீன் பிடி சாதனங்கள் எதுவும் காணப்படவில்லை என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. சிலாபத்தினை சேர்ந்த 51 அகவையுடைய மில்ராஜ் மிரண்டா, 48 அகவையுடைய இமானுவேல் … Continue reading முல்லைத்தீவில் காணாமல் போன படகு இந்தியா கடலூர் மாவட்டத்தில் மீட்பு; மீனவர் தொடர்பில் தகவல் இல்லை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed